விண்வெளியில் சுமார் 14 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து லேசர் மூலம் தரவுகளை அனுப்பி நாஸா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அத்திட்டத்தின் இயக்குநர் மீரா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
சூரிய குடும்பத்தில் ...
சேலம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் மண் கரை மீது மல்ஷிங் ஷீட் போர்த்தப்பட்டு நுண்ணீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்படும் ஐஸ் பாக்ஸ் தர்பூசணி இந்தாண்டு அதிக விளைச்சல் கண்டு விலையும் அதிகமாக கிடைப்பத...
உலகின் புத்திசாலித்தனமான பெண் என்று பெருமை பெற்ற பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஒருவர், தனது 4 வயது மகனை கொலை செய்து டிராவல் பேக்கிற்குள் மறைத்து எடுத்துச்சென்ற போது போலீசார...
artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய ரிஷி ச...
தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் Burugupally பகுதியில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்து கோவில் உருவாக்கப்படுகிறது.
கணிணியில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் வடிவம...
கொலம்பியாவில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணை மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் முதல்முறையாக விசாரிக்கப்பட்டது.
கொலம்பியாவின் மக்தலேனா நிர்வாக நீதிமன்றத்தால் நடத்தப்பட்...
சென்னை ஐஐடி வளாகத்தில், ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், 19 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மூன்ற...